காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து வருகின்ற ஆகஸ்ட் 19,20 ஆகிய தேதிகளில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள், சமுக அமைப்புகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.